சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அனைவரையும் இவ்வலைப்பதிவிற்கு அன்போடு வரவேற்கிறேன் !

திங்கள், டிசம்பர் 19, 2011

இலங்கையில் மேலைத் தேயத்தவரின் அதிகாரம் தரம் 11


இலங்கையில் மேலைத் தேயத்தவரின் அதிகாரம் நிலைநாட்டப்படல்.

இலங்கையில் மேலைத்தேயரின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட விதத்தையும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் சமுகப் பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.

1. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில்; இலங்கையில், ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள்.

இராஜகாரிய சேவைகள் இருவகைப்படும்.

      1.  நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
      2. கட்டாய சேவையை அடிப்படையாகக் கொண்டது.



பி;ரடறிக் நோர்த் மேற்கூறப்பட்ட இரு முறைகளையும் நீக்க தோமஸ்மெயில்டன் கட்டாய
        சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
1833ல் இராஜகாரிய சேவைகள் நீக்கப்பட்டமை.
நாட்டின் நிலங்கள் அனைத்தும் அரசனுக்குச் சொந்தம்.
அரச பணிகளைப் புரிகின்ற அதிகாரிகட்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்
        சேவாபரவேணி அல்லது நிந்தகம், கபாடகம், மானிய நிந்தகம்,
          விகாரகமம், மானிகமம், பரவேணி
பாழ் நிலச் சட்டம் 1840 ஸ்டுவட் மெக்கன்சி
கோப்பி, தேயிலை, இறப்பர் கொண்டுவரக் காரணமான ஐரோப்பியர்கள்
         ஜோஜ் பர்ட், ஜேம்;ஸ் டெயிலர், சேர் ஹென்றிக்
மத்திய தர வர்க்கம் அல்லது உயர்ந்தோர் குழாம் தோற்றம், வளர்ச்சி
உ.ம் எப் ஆர்  சேனநாயக்கா டி.எஸ் சேனநாயக்கா சேர் பொன் இராமநாதன்
பெருந்தோட்ட பயிர்ச் செய்கையினால் ஏற்பட்ட சாதக, பாதக
         நிலைமைகளை விளக்கல்
       உ.ம்- ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரம் தோற்றம்

பிரித்தானியர் காலத்தில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்
றொபேட் பிரவுன்றிக்கின் கோரிக்கைக்கு அமைய மிஷனரிகள் வருகை தந்து கல்வியைப்
         பரப்பினர்.
       உ-ம்- இலண்டன் பப்டிஸ்ட்,வெஸ்லியன், அமெரிக்க மிசனெரி
ஆங்கில மொழி மூல பாடசாலைகளை ஏற்படுத்தியமை.
மக்கன்சி
      உ-ம்- கொழும்பு அக்கடமி உருவாக்கல்.- (றோயல் கோலேச்) இன்று றோயல்              
      கல்லுரி

C.W.W கன்னங்கராவின் கல்விக் கொள்கைகள்.
          உ-ம்- தாய் மொழியில் கல்வி கற்றல்.
          கட்டாயக்; கல்வி
          தேசிய பரீட்சை முறை அறிமுகம்
          இரண்டாம் கல்வியாக ஆங்கிலம்

மோர்கன் ஆளுனரின் கல்விக் கொள்கைகள் 
        1865 பொதுப் போதனா திணைக்களம்.
        கல்வித் திணைக்களம்
        1921ல் பல்கலைக்கழக கல்லுரிகள்
        பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம்

பிரித்தானியரின் காலத்தில ஏற்பட்ட சமய, பண்பாட்டு எழுச்சி
1. மிஷனரிக் கல்வி செயற்பாடுகள் மூலம்
2. சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கல்.

3. பௌத்த மதத்தின் எழுச்சிக்கு துணைபுரிந்த பிக்குகள்
         உ-ம்- வலானே சித்தாந்த தேரர்
             கிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
             மீ கெட்டுவத்தை குணானந்த தேரர்(ஐம்பெரும் விவாதங்கள்,
             1873ல் பாணந்துறை விவாதம்)

 4. ஹென்றி ஓல்கோட் 
        உ-ம்- பௌத்தகொடி, போயா விடுமுறை, பிரம்ம ஞான சங்கம்,
              கொழும்பு ஆனந்தக் கல்லுரி, கண்டி தர்ம ராஜா
              பெண்கள் பாடசாலைகள்- விஸாகா, மியூனியஸ்
         
• இந்து சமய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் 
    உ-ம்- ஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன்,சேர் பொன்.அருணாச்சலம்

இஸ்ஸாமிய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டோர் 
    உ-ம்- எம்.சி. சித்திலெப்பை, டீ.பி.ஜாயா

பாரம்பரிய விவசாய நடவடிக்கையின் வளர்ச்சிக்கான முன்னோடிகள்
(குளங்கள் புணரமைப்பு)
உ-ம்- சேர் ஹென்றிவோர்ட்
         இறக்காமக்குளம், அம்பாறைக்குளம், ஊறபொக்கக் குளம்

ஹேக் கூலிஸ் றொபின்சன்; - முதன்முதலில் நீருக்கு வரி அறவிட்டமை.

வில்லியம் கிரகெரி
          பசவக்குளம், கந்தளாய்க்குளம், கல்கமுவக்குளம்

ஆதர் கோடன் - ஜயகங்கைக் கால்வாய் புனரமைப்பு

ஹேன்றிஆதர் பிளேக்- நுவரவாவி, புனரமைப்பு  ஜயகங்கைக் கால்வாய் புனரமைப்பு

மெக்கலம்- மினிப்பே

ஹென்றிக்வே- நீர்ப்பாசன திணைக்களம் அமைப்பு-1900
           விவசாய திணைக்களம் அமைப்பு- 1912

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக